சுவிட்சர்லாந்தில் மகளுக்கு நேர்ந்த கதி: மன்னிப்பு கோரிய இலங்கை தாய்
சுவிட்சர்லாந்தில் செங்காலன் மாகாணத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த தாயொருவர் தனது பத்து வயது பெண் குழந்தையை தகாத வார்த்தைகளால் திட்டியமை மற்றும் துன்புறுத்தியமை தொடர்பான சிசிடிவி காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலரும் குறித்த பெண்ணுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் குறித்த தாய் அதே சிசிடிவி முன் தனது பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது போன்றதொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது.

மன்னிப்பு கோரிய தாய்
தனது தவறை தான் உணர்ந்துள்ளதாகவும், குறித்த காணொளி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அந்த தாய் குறிப்பிட்டுள்ளார்.
என்ற போதும் தற்போது குறித்த காணொளியும் தற்போது பேசுபொருளாகியுள்ளதுடன், குறித்த தாய் பொலிஸாரிடமிருந்து தப்பிப்பதற்காக இவ்வாறான காணொளியை வெளியிட்டுள்ளதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri