சுமந்திரனின் பெரும் சதி! பகிரங்கமாக அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி
தமிழ் தேசியவாதத்தை நிராகரித்து தேசியமக்கள் சக்தியோ, இலங்கை தமிழரசுக்கட்சியோ வடக்கு கிழக்கில் செயற்பட முடியாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியவாதத்தினுடைய கடும் விமர்சனையாளர் சுமந்திரன் தமிழ் தேசியவாதத்தை பேசாமல் எதுவும் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ் மக்களினுடைய போராட்டங்களை விமர்சித்த சுமந்திரனே தற்போது போராட்டத்தை நடாத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி வடக்கு கிழக்கில் தேசியமக்கள் சக்தி வெல்லப்போவதும் இல்லை.தமிழரசுக்கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை கிடைக்கப்போவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam