மட்டக்களப்பில் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட சந்தேகநபர்கள்: இருவர் தப்பியோட்டம்
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
Eastern Province
By Bavan
மட்டக்களப்பு- குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞரை பொதுமக்கள் சுற்றிவளைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (17.05.2023) பதிவாகியுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களில் இருவர் தப்பி ஓடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடத்தல் கும்பல் என சந்தேகம்
இளைஞர்கள் மூவரும் நடமாடிக் கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் "சிறுவர்களை கடத்தும் கும்பல்" என அவர்களை சுற்றி வளைத்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US