வாள்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாரால் கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Thevanthan
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கோணாவில் பகுதியில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (30.08.2025) மாலை இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர்கள் கைது
இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த சந்தேகநபர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை சோதனையிட்ட போது மறைத்து வைத்திருந்த நான்கு வாள்களும் மற்றும் 07 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Ramji Swamigal
4.7 142 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US