மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில், நேற்றைய தினம் (06.06.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இந்திய (India) தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் நரேந்திரமோடிக்கு ஈழத் தமிழர்கள் சார்பில் வாழ்த்துக்கள். இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நிலவும் பிரச்சினைகள் எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களை பொறுத்த வரையில், பல வகையில் இந்திய அரசாங்கம் உதவி புரிந்துள்ளது. இருப்பினும், அவர்களின் இனப்பிரச்சினைக்கு இது வரை தீர்வு கிடைக்கவில்லை. ஆகவே, இது தொடர்பில் மோடி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
