தமிழ் மக்களை குழப்பும் செயற்பாடு: சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்
தமிழ் மக்களை குழப்பும் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (03.06.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயமும் பகிஷ்கரிப்பு என்ற விடயமும் ஒன்று அல்ல. இது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு.
பகிஷ்கரிப்பு ஒன்றினை மேற்கொள்வதன் மூலம் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதை தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |