இ.தொ.காவிலிருந்து விலகிய சுரேஸ்குமார்
Sri Lanka Upcountry People
Ceylon Workers Congress
Sri Lanka Politician
By Pradhusas
Courtesy: Aadhithya
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினராக பதவி வகித்த சுப்ரமணியம் சுரேஸ்குமார் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அவர், இன்று (17) அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து கொண்டுள்ளார்.
கட்சியின் நடவடிக்கைகள்
இந்நிலையில், அவர், "இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அண்மைய நடவடிக்கைகளினால் விரக்தி நிலை ஏற்பட்டது.
இனி இ.தொ.காவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அத்துடன் இனிவரும் காலங்களில் எனது அரசியல் பயணம் மலையக மக்கள் முன்னணியுடனே செல்லும்” என தெரிவித்து வேலுசாமி இராதாகிருஷ்ணனுடன் சுப்ரமணியம் இணைந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
2.0 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

IQ Test: சிறையிலிருந்து தப்பித்தவர் யார்? 5 வினாடிகளில் புதிரைத் தீர்த்து மக்களை காப்பாத்துங்க Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US