இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழுக்கு முன்னுரிமை!
Srilanka
Suren Ragavan
three language
february 8
By Amal
இலங்கையின் நாடாளுமன்றத்தில் இன்று சபைக்கு தலைமை தாங்கியவர் மூன்று மொழிகளிலும் அறிவிப்பை செய்தமை சிறப்பான விடயமாக அமைந்திருந்தது.
நாடாளுமன்ற அமர்வு இன்று நிறைவுப்படுத்தப்பட்டபோது, சபைக்கு தலைமை தாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன், நாடாளுமன்றம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி கூடும் என்ற அறிவிப்பை மூன்று மொழிகளிலும் விடுத்தார்.
அத்துடன் தமது அறிவிப்பை, தமிழ் மொழியில் ஆரம்பித்தது சிறப்பானதாக அமைந்திருந்தது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Ramji Swamigal
4.7 171 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 34 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US