உச்சநீதிமன்ற பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம்
Sri Lanka
Economy of Sri Lanka
Sri Lanka Banks
By Aanadhi
உச்சநீதிமன்றத்தின் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன் பிரகாரம் உச்சநீதிமன்ற வழக்குகளுக்கான கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற அபராதங்கள் உள்ளிட்ட கொடுப்பனவுகளை ரொக்கப் பணத்துக்குப் பதிலாக வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் வசதி தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை உச்சநீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன நேற்று(10) ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஏனைய நீதிமன்றங்கள்
குறித்த வசதி படிப்படியாக ஏனைய நீதிமன்றங்களுக்கும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US