வீட்டை விட்டு வெளியேறிய மகிந்த கூறிய விடயம்.. எதிர்கால அரசியல் குறித்தும் பதில்!
Mahinda Rajapaksa
Sri Lanka Politician
Sri Lanka
By Dev
எங்களை போக சொன்னார்கள், எனவே நாம் போகிறோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது விஜேராம இல்லத்தில் இருந்து இன்று(11.09.2025) வெளியேறும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ஊடகங்களுக்கு கூறுவதற்கு ஏதேனும் கருத்து உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
எதிர்கால அரசியல்
அப்போது, அதற்கு பதிலளித்த மகிந்த, சொல்வதற்கு என்ன உள்ளது, எங்களை போக சொன்னார்கள், நாம் செல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கால அரசியல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அரசியலை ஒருபோதும் கைவிட மாட்டேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 176 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US