தேரர் ஒருவர் கைது..! அம்பலமான மோசடி
Sri Lanka Police
Gampaha
Crime
By Dev
ராகமையைச் சேர்ந்த 43 வயதுடைய தேரர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(10.09.2025) இடம்பெற்றுள்ளது.
போலி எண் தகடுகளுடன் சட்டவிரோதமாக அசெம்பள் செய்யப்பட்ட சொகுசு காரைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலி எண் தகடுகள்
குறித்த காரை தற்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் அதன் எண் தகடுகள் போலியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கார் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 22 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 46 Reviews
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US