ரணிலுக்கு ஆதரவு: முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் திட்டவட்டம்
ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு கடற்றொழிளாளர் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன ஊடக பேச்சாளர் வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கடற்றொழிளாளர் சமூகம் அண்மையில் ஜனாதிபதியினை சந்திப்பதற்காக கொழும்புக்கு சென்றிருந்தோம். அங்கு இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இருந்து எண்ணாயிரம் வரையான கடற்றொழிளாளர் வந்திருந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்தும் நாங்கள் சென்றிருந்தோம்.
கடற்றொழிளாளர்களுக்காக நல்ல செயற்பாட்டினை மேற்கொண்டுள்ள அவருக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மேலதிக தகவல் - தவசீலன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri