மே 18இல் இறந்த படையினருக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன்
Jaffna
Sumanthiran
By Independent Writer
மே 18இல் இறந்த படை வீரர்களுக்கு நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்திய சுமந்திரன், பிரதமர் 12வருடங்களின் பின் இத் தினத்தை நினைவு கூர்ந்ததை வரவேற்கிறேன், பொது மக்கள் இறந்ததையும் பிரதமர் நினைவு கூர்ந்திருக்கலாம், இந்த நாளில் பொது மக்கள் இறந்ததை நாங்கள் நினைவு கூறுகிறோம், இதன் போது சபாநாயகர் இடை மறித்து இந்த விடயம் இப்போது கூற வேண்டிய விடயம் அல்ல எனக் குறிப்பிட்டார்.
சபாநாயகர் இடைமறித்த பின் சுமந்திரன் தனது உரையில் நாங்கள் இறந்த படையினரையும் அஞ்சலி செலுத்துகிறோம் என மே 18ம் திகதியான நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 5 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US