விடுதலைப் புலிகளின் ஆட்சேர்ப்பை விசாரிக்கச் சொன்ன சுமந்திரனும், சுமந்திரனை அன்டன் பாலசிங்கம் என்ற சிறீதரனும்
தமிழரசு கட்சியின் எதிர்கால அரசியல் தலைமைக்கு புதிய இரத்தத்தை பாய்ச்சும் போட்டியானது தற்போது எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக இலங்கை அரசியலில் மாற்றம் பெற்றுள்ளது.
எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன், மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஈழத்தமிழரின் இறைமையுடன் கூடிய அரசியல் விடுதலைக்கான பயணத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் தலைவர் யார்?
காலத்திற்கு காலம் வாய் வழியாக கடத்தப்படும் தமிழர்களின் அரசியல் வேட்கைகளை நடைமுறையாக எதிர்காலத்திற்கு கொண்டு செல்லப்போகும் அந்த தலைமை யார்?
இவ்வாறு பலதரப்பாலும் எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ள தமிழரசு கட்சியின் தலைமை பொறுப்பு தொடர்பில் ஒரு ஒளியாவனம் இதோ...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam