நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos)

Jaffna School Students Today Eaxm scholarshipexam2022
By Independent Writer Jan 22, 2022 07:33 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22-01-2022) நாடளாவிய ரீதியில் இடம்பெற்றது. எவ்வித அச்சமும் இன்றி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சைக்காக சுமார் 3 இலட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் இன்றைய தினம் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்களில் தமிழ்மொழி மூலம் 85 ஆயிரத்து 445 பரீட்சாத்திகளும், சிங்களமொழி மூலம் 2 இலட்சத்து 55 ஆயிரத்து 62 பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

வவுனியா

வவுனியா மாவட்டத்திலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெற்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் 35 பரீட்சை மத்திய நிலையங்களில் 3051 மாணவர்கள் பரீட்சைக்கு தொற்றுகின்றதுடன் 16 பரீட்சை இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டிருந்தது.

கடந்த இரு தினங்களாக பரீட்சை மண்டபங்கள் தொற்று நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டது. 

மேலும் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் கைச்சுத்தம் , உடல் வெப்பநிலை என்பன பார்வையிடப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் : திலீபன் 

வடமராட்சி

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் தரம் ஐந்து புலமை பரீட்சைக்கு இன்றைய தினம் ஆர்வத்துடன் சமூகமளித்துள்ளமையை அவதானிக்க முடிகிறது.

பெற்றோர்களும் அக்கறையோடு தமது பிள்ளைகளை பரீட்சைக்காக வழியனுப்புவதையும் அவர்களை அழைத்துச் செல்வதற்கு காத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் தரம் ஐந்து மாணவர்களுக்காகன 2021 புலமை பரிசில் பரீட்சை யாழ்ப்பாணத்திலும் மாணவர்கள் ஆர்வத்துடனும் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.  

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றியதாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இன்றைய தினம் சுகாதார வழிமுறைகள் கடுமையான முறையில் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் உள்ள 103பாடசாலைகளில் இன்றைய தினம் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில் 13பாடசாலைகள் இணைப்பு நிலையங்களாக செயற்படுவதுடன் 10126மாணவர்கள் இன்று ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் : குமார்

மன்னார் 

தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடு முழுவதும் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வத்துடனும், நேரத்துடனும் பெற்றோருடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.

மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் தெரிவு செய்யப்பட்ட பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெற உள்ள நிலையில் மாணவர்கள் பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் ஆஷிக்

முல்லைத்தீவு

நாடளாவிய ரீதியில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பரீட்சைகள் பொலிஸ் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் சுகாதார நடை முறைகளை பேணி இடம்பெறுகிறது.

இந்நிலையில் மாணவர்கள் சுகாதார நடை முறைகளை பேணி ஆர்வத்துடன் பங்குகொண்டுள்ளமையை அவதானிக்ககூடியதாக உள்ளது. 

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

மலையகம்

மலையகத்திலும் இன்று மாணவர்கள் மிக ஆர்வத்துடன் புலமைப் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக உள்ளது. மேலும் பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை! ஆர்வத்துடன் பங்குபற்றிய மாணவர்கள் (Photos) | Students Sri Lanka Scholarship Exam 2022

செய்திகள் திருமால் 





மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கல்மடு, திருவையாறு

05 May, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, சண்டிலிப்பாய், Pickering, Canada

05 May, 2024
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், வவுனியா

07 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், அளவெட்டி, Toronto, Canada

08 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், நல்லூர், கனடா, Canada

09 May, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு கொச்சிக்கடை, Toronto, Canada

05 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, நொச்சிமோட்டை, Montreal, Canada, Toronto, Canada, Mississauga, Canada

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், நியூ யோர்க், United States, Toronto, Canada

09 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

30 Mar, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Muscat, Oman, London, United Kingdom

28 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, கண்ணாட்டி,, இலுப்பைக்கடவை, London, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி, கொக்குவில் கிழக்கு

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, பரிஸ், France, London, United Kingdom

04 May, 2024
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, வைரவபுளியங்குளம்

27 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி, Mönchengladbach, Germany

09 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம் தெற்கு, தெல்லிப்பழை வீமன்காமம்

30 Apr, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

06 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, வெள்ளவத்தை

07 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுருவில், Markham, Canada

06 May, 2024
மரண அறிவித்தல்

சிறுவிளான்‌, அக்கராயன், அளவெட்டி

06 May, 2024
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கொழும்பு

03 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, நவிண்டில்

07 May, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

08 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி கிழக்கு, வெள்ளவத்தை

07 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Alfortville, France

23 Apr, 2023
மரண அறிவித்தல்

புலோலி, London, United Kingdom

02 May, 2024
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், தாவடி

29 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Harrow, United Kingdom, Swansea, United Kingdom

03 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US