திடீர் சுகயீனமடைந்த கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்!
Trincomalee
Eastern University of Sri Lanka
By Badurdeen Siyana
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காய்ச்சல், வயிற்றோட்டம் தலைச்சுற்று போன்ற நோய் அறிகுறிகள இருப்பதாக கூறியே இவர்கள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.
உணவு ஒவ்வாமை காரணமாக இருக்கலாம்
அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் பெண் மாணவர்கள் அதிகமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
குறித்த மாணவர்களுக்கு உணவு ஒவ்வாமையாக இருக்கலாம் என வைத்தியர்கள்
சந்தேகிக்கின்றனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 16 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 17 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US