உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு! ஒப்புக்கொண்ட ரஷ்யா
அமெரிக்காவும் ஐரோப்பாவும் உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பாதுகாப்பு உத்தரவாதம், நேட்டோ உதவியைப் போன்றது.
அதாவது உக்ரைன் தாக்கப்பட்டால், அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவும்.
உலகத் தலைவர்களின் சந்திப்பு
உக்ரைனில் நிலம், வான்வழி மற்றும் கடலில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நேட்டோ தலைவர்கள் உட்பட பல உலகத் தலைவர்கள் வொஷிங்டனில் ஜெலன்ஸ்கி மற்றும் டொனால்ட் ட்ரம்பை நாளை(18) சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை, உக்ரைனில் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஈடாக டொனெட்ஸ்க் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என ரஷ்யா தெரிவித்திருந்தது.

எனினும், உக்ரைனின் எந்தப் பகுதியையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 10 மணி நேரம் முன்
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan