பிள்ளையானை இயக்கிய இராணுவ தளபதிகள் தொடர்பில் நோர்வேக்கு பறந்த செய்தி
இலங்கை இராணுவத்தின் எந்த தளபதி பிள்ளையான் போன்றவர்களை இயக்கினார் என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பது சிக்கலானது.
ஏனெனில், இன்னொரு தரப்பின் கட்டளை சங்கிலி எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து மூன்றாம் தரப்பால் அறிந்துகொள்ள முடியாது என மூத்த ஊடகவியலாளர் கோபிநாத் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறிருக்க, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் இதில் தொடர்புபட்டு நோர்வே போன்ற நாடுகள் இது தொடர்பில் சில விடயங்களையாவது அறிந்துகொள்ள வேண்டும் என பொட்டம்மானிடம் கூறுகின்றார்.
இதனையடுத்து, இது தொடர்பான அறிக்கை, இரகசியமாக கொண்டு செல்லப்பட்டு நோர்வேயிடம் கையளிக்கப்பட்டது என கோபிநாத் ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam