சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துங்கள்-அனுரகுமார திஸாநாயக்க

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Janatha Vimukthi Peramuna Rajapaksa Family
By Steephen Sep 25, 2022 07:11 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ச அரசாங்கமும் முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத அடக்குமுறை செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தேடிய அறிய நேற்று மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில்

அனுரகுமார திஸாநாயக்க-Anura Kumara Dissanayake

உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில். வெளியில் இருக்க வேண்டியவர் உள்ளே இருக்கின்றனர்.இது மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டம்.எவரும் சீர்குலைக்கும் வகையில் நடந்துக்கொள்ளவில்லை.

ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சவினரும் நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக குழித்தோண்டி புதைத்து அச்சத்தில் பதுங்குகுழிகளில் வாழும் தலைவர்களாக மாறவே திட்டங்களை வகுத்துள்ளனர்.

இதனால், மிக மோசமான, ஜனநாயக விரோத சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் கூறுகிறோம்.

ஓடி ஒழிய இடங்களை தேடிக்கொள்ளுங்கள்

ரணிலும் மகிந்தவும் Ranil and Mahinda

விக்ரமசிங்கவினர் இன்று இதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் கொழும்புக்கு வரப்போகும் லட்சக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்த முடியாது. 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5

பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.

இதனால், மக்களுக்கு அஞ்சி ஒழியும் இடங்களை தேடிக்கொள்ளுமாறு ரணிலுக்கும் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் நாங்கள் கூறுகிறோம். இதனால் உடனடியாக அடக்குதுறை நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறுகிறோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US