இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்!தமிழக முதல்வர் வலியுறுத்து
M K Stalin
India
Sri Lanka Navy
By Sivaa Mayuri
தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மு.க ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
விடுவிக்க உரிய நடவடிக்கை
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் அடிக்கடி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும்.
அத்துடன் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 12 கடற்றொழிலாளர்களையும் 109 படகுகளையும் விடுவித்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
You may like this video

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US