புதிய அடையாளமே தமிழ் பொதுவேட்பாளர் தெரிவின் நோக்கம்: சிறீதரன் எம். பி
தமிழ் கட்சிகளினதும் சிவில் அமைப்புக்களினதும் பல வருட அரசியல் பயணத்தில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய மாற்றமே தமிழ் பொது வேட்பாளர் தெரிவாகும்.
அந்தவகையில், 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளரினால் தமிழ் மக்களின் வாழ்க்கையில் பெரும் திருப்பம் கொண்டு வரப்படும் என்பது பலரின் எதிர்பார்ப்பு.
இந்நிலையில், இம்முறை ஒரு அடையாளத்தை கொண்டு வரும் நோக்கிலே தாங்கள் தமிழ் பொதுவேட்பாளர் தெரிவை மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
1982ஆம் ஆண்டு முதல் இன்று வரை வந்த அரசியல்வாதிகளால் தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
எனவே, இவற்றிற்கு ஒரு தீர்வாக இம்முறை தேர்தல் அமையும் என எதிர்பார்ப்பதாக கூறிய சிறீதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam