விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரின் பாராட்டை பெற்ற ஈழத்து ஆளுமை
விடுதலைபுலிகள் அமைப்பின் தலைவரை சந்தித்தது தன்வாழ்வில் மறக்க முடியாத தருணங்களில் ஒன்று என்று ஈழத்து இசைக் கலைஞர் மற்றும் பாடகி பார்வதி சிவபாதம் அம்மா தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “அவருடன் தொடர்பில் இருந்து இந்த மண்ணுக்காக பல நிகழ்வுகளை செய்ததில் பெருமையடைகின்றேன்.
சில பாடல்களை கேட்டு எனக்கு அன்பளிப்புகளும் கொடுத்துள்ளார்.
அவருடன் புகைப்படங்கள் எடுக்கும் போது இது கனவா நினைவா என்ற எண்ணத்திலே புகைப்படங்களை எடுத்துக்கொண்டேன்” என்றார்.
மேலும் தனது மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துக்கொண்டார்.
இதன் முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam
