ஐ.நா கலந்துரையாடலில் வெளியேறிய சுமந்திரன் - நீக்கப்படும் ஆபத்தில் சிறீதரன்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்து திரும்பிய நிலையில் பல விடயங்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.
அதில் செம்மணி விவகாரமாக இருக்கட்டும், காணாமல் போனோர் விவகாரம் என பல விடயங்கள் தற்போது பரவலாக பேசப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க, முன்னதாக பிரித்தானிய தமிழர் பேரவையானது தமிழரசுக் கட்சியில் அக்காலப்பகுதியில் இருந்த சிறீதரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் போன்றோரை ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசுவதற்கு ஐ.நா இற்கு அழைத்தது.
இந்நிலையில் அதற்கு சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் தடை விதித்திருந்த நிலையில், கட்சியிலிருந்து சிறீதரன் வெளியேற்றப்படுவதற்கான சூழலும் அதன்போது காணப்பட்டது.
அந்த சூழ்நிலையிலேயே தாயகத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் ஐ.நா கோரிய போது நாங்கள் தமிழ் பிரதிநிதிகளை அங்கு கொண்டு வந்து நிறுத்தினோம் என பிரித்தானிய தமிழர் பேரவையின் மனித உரிமைகள் இணைப்பாளர் சுதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 6 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri
