அதிக வெப்பம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையுடனான சூரிய ஒளியானது கண்களுக்கு தீங்கு விளைவிப்பதாக போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.
எனவே வெளி பயணத்தின் போது கறுப்பு கண்ணாடி அணிவது மிகவும் பொருத்தமானது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நாட்களில் அதிக சூரிய ஒளி உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், சூரியன் சருமத்தில் நுழைவதைத் தடுக்கும் வகையில் வைத்தியரின் ஆலோசனையின்படி கிரீம்களை தடவவும் மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
மேலும், அதிக வெப்பம் காரணமாக, 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றைக் கொண்டு பானங்கள் தயாரித்து அருந்துவது மிகவும் பொருத்தமானது என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri