அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்த வசந்த முதலிகே
Colombo
Galle Face Protest
Sri Lanka
SL Protest
By Sivaa Mayuri
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்தமுதலிகே, அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இன்று உயர் நீதிமன்றத்தில் அவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வசந்த முதலிகே உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். பின்னர் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கினார்.
இந்த நடவடிக்கையை சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புக்களும் கண்டித்துள்ளன.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US