புதிய அரசியல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ள பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள்! கட்சிக்குள் கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட புல்லர்ஸ் வீதியிலுள்ள அரசாங்க இல்லம் தற்போது பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களான பிரசன்ன ரணதுங்க மற்றும் நிமல் லான்சா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அரசியல் முன்னணியொன்றை உருவாக்குவதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் இந்த இல்லத்திலிருந்தே நடைமுறைபடுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

கடும் எதிர்ப்பு
அதன்படி இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆளும் கட்சி கூட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுக்கு குறித்த வீட்டிலிருந்தே அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam