சமூகத்தை அச்சுறுத்தி ஆட்சி செய்ய அரசாங்கம் முயற்சி! அனுரகுமார திஸாநாயக்க
Anura Kumara Dissanayaka
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan political crisis
By Kamel
மக்களை அச்சுறுத்தி ஆட்சி முன்னெடுக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கின்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
தோல்வியடைந்த ஆட்சியாளர்கள் இவ்வாறு மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்யவே விரும்புவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரவளை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அடக்குமுறை ஆட்சி
சமூகத்தை அச்சறுத்தினால் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள மாட்டார்கள், மக்கள் தொலைபேசியில் உரையாட மாட்டார்கள், சந்தியில் சந்தித்தாலும் பேச மாட்டார்கள்.
அடக்குமுறை ஆட்சி முறைமையானது காலம் கடந்தது எனவும் அவ்வாறான ஆட்சி தற்காலத்திற்கு பொருந்தாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US