இலங்கையில் 70 சத வீதமானோருக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது: சுகாதார அமைச்சு
இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 சத வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
20-29 வயதானவர்களில் 60 சத வீதமானோருக்கும், 15-19 வயதானவர்களில் 32 சத வீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த சனதொகையான 2 இரண்டு கோடியே 86 லட்சம் மக்களில், கோடியே 33 லட்சம் மக்களுக்கு முழுமையாக கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவிக்கின்றனர்.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
