அரசாங்க செலவீனங்கள் தொடர்பில் திருத்தப்பட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
இதன்படி, பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளின் செலவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
2022 வரவு செலவுத்திட்டத்தில் செலவீனங்களுக்கான 2.78 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 3 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை விபரம்
பாதுகாப்புக்காக 375 பில்லியன்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது அந்த துறைக்கு 373 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
சுகாதாரத்துக்காக 348 பில்லியன்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு 153.5 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில்,கல்விக்காக ஏற்கனவே 127 பில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தப்பட்டுள்ளன.
மேலும், ஒதுக்கீட்டுக் கணக்கின்படி பொது நிர்வாகத்திற்கான தொடர்ச்சியான செலவீனங்களுக்காக 682, 728,000,000 ரூபா என்ற பாரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,பொது பாதுகாப்பு அமைச்சுக்காக 212,808,260 000 ஒதுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
