மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் சிறீதரன் வாக்குவாதம் (Video)
மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வில் பொலிஸ் புலனாய்வு பிரிவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதம்
வன்னேரிக்குள வட்டாரத்தில் மாவீரர்களின் பெற்றோர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (27.11.2022) காலை நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வைக் காணொளிப் பதிவாக்கிய சிறுவனின் கைத்தொலைபேசியைப் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் பறித்துள்ளார்.
இதைக் கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன்
கைத்தொலைபேசியையும் குறித்த சிறுவனிடம் மீளப் பெற்றுக்கொடுத்தார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 5 மணி நேரம் முன்

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri

வெளிநாட்டில் இருந்து வந்த மாமியார்! சில நாட்களில் உயிரிழந்த மருமகள் மற்றும் இரட்டை குழந்தைகள் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
