விதிகளை மீறும் சுற்றுலா பயணிகள்! தொடரும் ஆபத்துக்கள் : செய்திகளின் தொகுப்பு
இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விதிகளை மீறி தொடருந்துகளின் மிதிபலகைகளில் (Footboard) பயணிப்பதால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் தங்களின் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் மிதிபலகைகளில் ஏறி செல்ஃபி (Selfie) எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் இதனால் அண்மைக்காலமாக பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அபாயகரமான பயணங்களை சுற்றுலா பயணிகள் மேற்கொள்வது குறித்து தொடருந்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |