முக்கிய அமைச்சர்களிற்கு பிறப்பிக்கப் பட்டுள்ள உத்தரவு
வெளிநாடு சென்றுள்ள 7 அமைச்சர்கள் மற்றும் நாடாராளுமன்ற உறுப்பினர்களை உடனடியாக நாட்டிற்கு ரீதியில் அழைத்து வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் செயலாளருக்கு இது தொடர்பில் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளமையினால் குறித்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
பந்துல குணவர்தன, பவித்ரா வன்னியாராச்சி, மனுஷ நாணயக்கார, மதுர விதானகே மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட 7 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 8 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
