ஜப்பானில் இலங்கையர் ஒருவர் மரணம்! கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம்!
Sri Lanka Police
Japan
By Amal
இலங்கையர் மரணம்
ஜப்பானில் டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள ப்ரிபெக்சர் நகரில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் மரணமாகியுள்ளார்.
இந்த மரணம் கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாண்டோ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில், பணியாளர்கள் மத்தியில் சண்டை ஏற்பட்டதை அடுத்தே இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது.
ஒருவர் விசாரணையில்
விசாமலுதேனகெதர தர்மதாச உபுல் ரோஹன தர்மதாச என்ற இலங்கையரே மரணமானவராவார்.
காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டநிலையில் அங்கு மரணமானார்.
சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US