காசா சிறுவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் நன்கொடை கையளிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதியை இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது
காசாவில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சேகரித்திருந்தது.
கையளிக்கும் நிகழ்வு
குறித்த நிதி நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த வைபவத்தில் வெளிவிவவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
