காசா சிறுவர்களுக்கான இலங்கை அரசாங்கத்தின் நன்கொடை கையளிப்பு
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக சேகரிக்கப்பட்ட நன்கொடை நிதியை இலங்கை அரசாங்கம் கையளித்துள்ளது
காசாவில் நடைபெறும் மோதல்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவின் ஊடாக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சேகரித்திருந்தது.
கையளிக்கும் நிகழ்வு
குறித்த நிதி நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர் நிறுவனத்தின் ஊடாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த வைபவத்தில் வெளிவிவவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவாக்கும் அங்காரகயோகம்! டபுள் ஜாக்பாட் பெறும் 3 ராசிகள் Manithan