தென்னாபிரிக்காவுக்கு சவால் விட காத்திருக்கும் இலங்கை கிரிக்கட் அணி
சுற்றுலா இலங்கை அணிக்கும், தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமுடிவின்போது, தென்னாபிரிக்க அணி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இதன்படி அந்த அணி தற்போதைய நிலையில் 221 மேலதிக ஓட்டங்களுடன், 7 விக்கட்டுக்களை கையில் உள்ள வலுவான நிலையை அடைந்துள்ளது.
முன்னதாக அந்த அணி தமது முதல் இன்னிங்ஸில் 358 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி
இதன்படி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தற்போது வெற்றிக்கான வாய்ப்பு தென்னாபிரிக்க அணிக்கே அதிகமாக காணப்படுகிறது.
முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan