கடந்த மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்
சுற்றுலா பயணிகளை கவிர்ந்திழுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 115,328 ஆகும் என சபை தெரிவித்துள்ளது.
ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan