கடந்த மாதத்தில் இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்
சுற்றுலா பயணிகளை கவிர்ந்திழுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதாக, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி செய்யத் தேவையான ஒழுங்குகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஜனவரி மாதத்தில் மாத்திரம் சுற்றுலாத்துறை மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலாப் பயணிகள்
இதேவேளை கடந்த இரண்டு வாரங்களில் 100,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த மாதத்தில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 115,328 ஆகும் என சபை தெரிவித்துள்ளது.
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
இறந்த அமுதா, அதிரடியாக கைதான ஜனனி, அடுத்து நடந்த எதிர்ப்பார்க்காத விஷயம்.... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு கதைக்களம் Cineulagam
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam