யாழில் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் ஏற்பட்ட குழப்பம்! பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட சிறீதரன்
கடந்த 30 வருடங்களாக இலங்கையில் தமிழினப்படுகொலை நடைபெற்றது என்பதை இலங்கை தமிழர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களும், அமைப்புக்களும் வலியுறுத்திக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கை அரசாங்கம் எப்போதும் தமிழினப்படுகொலை இலங்கையில் நடக்கவில்லை என மறுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழினப்படுகொலைக்கு ஆதாரமாக கிடைத்த ஒரு விடயமாக செம்மணி மனிதப்புதைகுழி பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி கோரி தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட 'அணையா விளக்கு' போராட்டத்தில் குழப்பம் விளைவித்து அந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக தமிழ் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அவை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அகளங்கம் நிகழ்ச்சியில் கூறிய கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam