இலங்கையின் நெருக்கடிக்கு காரணமாகியுள்ள மத்திய வங்கி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானாவில் உள்ள பெரும்பான்மை தலைவர் கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது
கானாவின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைத் தலைவர் ஒசே கியே-மென்சா போன்சு, இலங்கையின் மத்திய வங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க முடியாத காரணத்தினால் இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

கானாவின் மத்திய வங்கி, தமது அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று அரசியலமைப்பினால் கட்டுப்படுத்தப்படவில்லை.
அந்நிய செலாவணி ரசீதுகளை நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் கடமையாகும். இதனை கானாவின் மத்திய வங்கியும் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது.
பேங்க் ஒஃப் கானா 2022 நிதியாண்டில் 60.81 பில்லியன் கணிசமான இழப்பை பதிவு செய்தது, அதன் விளைவாக உள்நாட்டு கடன் பரிமாற்ற திட்டத்தில் 50 சதவிகிதம் மறுசீரமைப்பை செய்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்யவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 20 மணி நேரம் முன்
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri