இலங்கையின் நெருக்கடிக்கு காரணமாகியுள்ள மத்திய வங்கி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இலங்கையின் மத்திய வங்கியே காரணம் என கானாவில் உள்ள பெரும்பான்மை தலைவர் கியே- மென்சா போன்சு (Osei Kyei-Mensah Bonsu) குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது
கானாவின் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைத் தலைவர் ஒசே கியே-மென்சா போன்சு, இலங்கையின் மத்திய வங்கி, நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிக்க முடியாத காரணத்தினால் இலங்கையின் நிலைமை மோசமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

கானாவின் மத்திய வங்கி, தமது அனைத்து செயற்பாடுகள் மற்றும் பரிவர்த்தனைகளை நேரடியாக நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கவேண்டும் என்று அரசியலமைப்பினால் கட்டுப்படுத்தப்படவில்லை.
அந்நிய செலாவணி ரசீதுகளை நாடாளுமன்ற சபையில் சமர்ப்பிப்பதே மத்திய வங்கியின் கடமையாகும். இதனை கானாவின் மத்திய வங்கியும் எப்போதும் கடைப்பிடித்து வருகிறது.
பேங்க் ஒஃப் கானா 2022 நிதியாண்டில் 60.81 பில்லியன் கணிசமான இழப்பை பதிவு செய்தது, அதன் விளைவாக உள்நாட்டு கடன் பரிமாற்ற திட்டத்தில் 50 சதவிகிதம் மறுசீரமைப்பை செய்வதன் மூலம் அதனை நிவர்த்தி செய்யவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam