மேலும் வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி! கட்டண குறைப்பு தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு
அமெரிக்க டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதை அடுத்து உணவு, நுகர்வு பொருட்கள் உட்பட இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் படிப்படியாக குறைவடையும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியில் ஏற்பட்ட நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விலைகள் குறையும்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரூபாவின் பெறுமதி வலுவடைந்திருப்பது இந்த சந்தர்ப்பத்தில் ஏற்றுமதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது தற்காலிகமான நிலைமை.
ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் உள்ளிட்டவற்றின் விலைகள் குறையும் என்பதால், எதிர்காலத்தில் ஏற்றுமதி பொருட்களுக்கு எதிர்மறையான பாதிப்பு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வந்துள்ள பிரபல நடிகை.. யார் தெரியுமா? Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri