ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை நிராகரித்த இலங்கை...!
இலங்கை கடல் பகுதியில், நீண்டகால உணவுப் பாதுகாப்பை மதிப்பிடும் வகையில், தமது, ஆராய்ச்சிக் கப்பலை அனுமதிக்க வேண்டும் என்ற, ஐக்கிய நாடுகளின் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
இந்த கப்பலை, 2025, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 20 வரை, இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபை கோரியிருந்தது.
மறுப்புக்குக்கான காரணம்
எனினும்,வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை இறுதி செய்வதில் ஏற்பட்ட தாமதமே, இந்த மறுப்புக்குக் காரணம் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களை அனுமதிக்க அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறை இல்லாததால், ஆராய்ச்சி கப்பல் வருகை ரத்து செய்யப்பட்டது, எனினும், இது நேரடி நிதி இழப்புகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பசுமை காலநிலை நிதியத்தால் நிதியளிக்கப்படும் காலநிலை தழுவல் திட்டங்களின் செயல்திறனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, இந்த விடயத்தை மறுபரிசீலனை செய்து, தமது கொடியின் கீழ் பணியைத் தொடர அனுமதிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam