பத்திரப்பதிவு ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ள இலங்கை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Sivaa Mayuri
எதிர்வரும் மே மாத நடுப்பகுதியில் இலங்கை, (Sri Lanka) பத்திரப்பதிவு ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ளது என்று பிரித்தானியாவின் தனியார் வங்கி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
இலங்கையின் டொலர் பத்திரம் வைத்திருப்பவர்களுடன், இலங்கையின் அதிகாரிகள் நடத்திய முதல் சுற்று பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை
அதற்கமைய, மே மாதத்தின் நடுப்பகுதியில் இலங்கை தனது 12 பில்லியன் டொலர்கள் செலுத்தாத உலகளாவிய பத்திரங்களை மறுசீரமைக்க முதலீட்டாளர்களுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார செயல்திறன்
நாட்டின் பொருளாதார செயல்திறனைப் பொருத்து, பத்திரதாரர்களால் முன்மொழியப்பட்ட பத்திரங்களின் கட்டமைப்பு மாறுபடலாம் எனவும் இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 17 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US