புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்களில் நாட்டின் எதிர்காலம்
இலங்கையின் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியை விட பலம்பொருந்தியவராக இருக்கின்றார். இலங்கையின் ஜனாதிபதியை விசாரணை செய்ய முடியாது. பதவி நீக்கம் செய்ய முடியாது. எனவே இலங்கையின் ஜனாதிபதி அதிக பலம்பொருந்தியவராக இருக்கின்றார் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோ.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதிக நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட இலங்கை ஜனாதிபதியினால் நிறைய விடயங்களைச் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய ஜனாதிபதியின் முக்கிய நியமனங்கள் தொடர்பிலும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan