வரலாற்றில் முதன் முறையாக பெரும் சிக்கலில் ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் அரசியல் களம் சமகாலத்தில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தங்களது பிரசாரங்களையும் ஆரம்பித்துள்ளதுடன், தங்களது எதிர்கால திட்டங்கள் தொடர்பில் தெளிவுப்படுத்தி வருகின்றனர்.
அதேசமயம், இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பான கருத்துக் கணிப்புக்களும் தற்போது வெளியாகி வரும் நிலையில் தேர்தல் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், கட்சித் தாவல்களும் வழமைப் போலவே இடம்பெற்று வரும் நிலையில் சில வேட்பாளர்கள் களத்தில் இருந்து பின்வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
