அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை உறுதிப்படுத்திய ரணில்

Gotabaya Rajapaksa Namal Rajapaksa Ranil Wickremesinghe Nimal Lanza Sri Lanka Presidential Election 2024
By Benat Aug 22, 2024 11:04 AM GMT
Report

இன்னும்  ஐந்து வருடங்களுக்கு நாட்டின் அதிகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) வழங்க இந்த நாட்டின் புத்திசாலித் தனமான மக்கள் தீர்மானித்துள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா(Nimal Lanza) தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

துரத்தப்பட்ட கோட்டாபய

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாம் தலைமை வகித்த அனைத்து விடயங்களையும் வென்றெடுத்துள்ளோம். மக்களுடன் களத்தில் இருப்பவர்களை அரசியலில் முன்னோக்கிக் கொண்டு வர வேண்டும். மக்களுக்கு உதவாதவர்களைக் கொண்டு வருவதன் மூலம் மக்களும் நாடும் பின்னோக்கி செல்லும்.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை உறுதிப்படுத்திய ரணில் | Next President Of Sri Lanka  

கிராமத்தையும், நகரத்தையும், நாட்டையும் யாரால் கட்டியெழுப்ப முடியும், ரணிலைத் தவிர வேறு எவராலும் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. கோட்டாபய ராஜபக்சவை அழைத்து வந்தபோதும் அவரை அழைத்து வர வேண்டாம் என்று கூறினோம். எனினும் அவர் தேர்தலில் களமிறக்கப்பட்டதால் அவருக்காக நாமும் வேலை செய்தோம். ஆனால் இறுதியாக அவர் மக்களால் துரத்தப்பட்டார்.

எனவே இந்த நாட்டை யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். சஜித் பிரேமதாசவால் அதனை செய்ய முடியுமா? அவருடன் நெருங்கிப் பழகுபவர்களின் கதைகளைக் கேட்கும்போதும், அவர் எப்படி அமைச்சைக் கையாண்டார் என்பதைப் பார்க்கும்போதும், அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பது புரியும்.

வேலை செய்யாதவர்கள், தொழில் தொடங்காதவர்கள், அனுபவம் இல்லாதவர்கள் ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது.

ரணிலின் சாதனை

இந்நாட்டின் நிலைமைக்கு ஏற்ப சர்வதேச சமூகத்துடன் தொடர்பு வைத்திருக்கும் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாராலும் இந்த நாட்டை காப்பாற்ற முடியாது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் அவருடன் இணைந்துள்ளனர். இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க சாதனை புரிந்துள்ளதாக முழு உலகமும் கூறுகின்றது.

அடுத்த ஐந்து வருடங்களுக்கு ஆட்சியை உறுதிப்படுத்திய ரணில் | Next President Of Sri Lanka

நாமல் ராஜபக்சவின் அரசியலால்தான் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்ளச் சென்று அதன் விளைவாக முழு நாடும் தீப்பற்றியது. இவ்வாறு நாட்டை வீழ்த்தி, பொருளாதாரத்தை சீரழித்த பின் தற்போது மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மகிந்த, நிதியமைச்சர் பசில், அமைச்சரவை அமைச்சர் நாமல்  மற்றும் ஏனைய அமைச்சரவை அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் நாட்டை முறையாக ஆட்சி செய்திருக்க வேண்டும். இவர்களது செயற்பாடுகளால் எமது 30 வருட அரசியல் கேள்விக்குறியாகிவிட்டது.

நாடு தற்போது பயணிக்கும் பாதையில் தொடர்ந்தும் முன்னோக்கிச் சென்றால் விரைவில் அபிவிருத்தியடையலாம். ரணில் விக்ரமசிங்க பற்றி நாட்டு மக்கள் இப்போது பேசுகிறார்கள். நாடு இப்படித்தான் போக வேண்டும் இல்லையேல் இந்த நாடு பங்களாதேஷ் போல் ஆகிவிடும்.

மக்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்கள் ஒன்றாக உள்ளனர்  என குறிப்பிட்டுள்ளார். 

சஜித்துக்கு தலைவலியாகியுள்ள தலதா அத்துகோரளவின் விமர்சனம்!

சஜித்துக்கு தலைவலியாகியுள்ள தலதா அத்துகோரளவின் விமர்சனம்!

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ரணிலுக்கான ஆதரவை வெளியிட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

இணக்கப்பாடுகளை புறம் தள்ளிய ரணில்: சுமந்திரன் விசனம்

இணக்கப்பாடுகளை புறம் தள்ளிய ரணில்: சுமந்திரன் விசனம்

 

You may like this,


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US