போர்க்குற்றத்தை கையிலெடுக்கும் அமெரிக்கா! ரணில் தொடர்பில் இலங்கைக்குள் இரகசிய நகர்வு(Video)
அமெரிக்கா, இலங்கையை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கிருக்கும் அமெரிக்கத் தூதுவர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா இலங்கைக்குள் மிகவும் இரகசியமான முறையில் சேகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரணில் தொடர்பில் இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் இரகசிய நகர்வு குறித்தும் அவர் இதன்போது விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri