போர்க்குற்றத்தை கையிலெடுக்கும் அமெரிக்கா! ரணில் தொடர்பில் இலங்கைக்குள் இரகசிய நகர்வு(Video)
அமெரிக்கா, இலங்கையை முற்றுமுழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நகர்வொன்றை மேற்கொண்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இங்கிருக்கும் அமெரிக்கத் தூதுவர் மிகத் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பான தகவல்களை அமெரிக்கா இலங்கைக்குள் மிகவும் இரகசியமான முறையில் சேகரித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், ரணில் தொடர்பில் இலங்கைக்குள் மேற்கொள்ளப்பட்டு வரும் இரகசிய நகர்வு குறித்தும் அவர் இதன்போது விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?... வெளிவந்த புரொமோ Cineulagam