கிளிநொச்சியில் பேருந்துக்காக காத்திருந்த மாணவர்கள்: பொலிஸார் செய்த நெகிழ்ச்சி செயல்
Sri Lanka Police
Kilinochchi
Northern Province of Sri Lanka
By Yathu
கிளிநொச்சி - பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த இரு பாடசாலை மாணவர்களை அப்பகுதி பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றிச்சென்றுள்ளனர்.
குறித்த இரு மாணவர்களும் A9 வீதி ஓரமாக பாடசாலை செல்வதற்காக நீண்ட நேரம் பேருந்து வரும் வரை காத்திருந்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் வாகனத்தில் அங்கு வந்த பளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி இரண்டு மாணவர்களையும் தமது வாகனத்தில் ஏற்றி பாடசாலைக்கு கொண்டு சென்றதை காண முடிந்தது.
பொலிஸாரின் செயற்பாட்டுக்கு பாராட்டு
பொலிஸாரின் இந்த செயற்பாட்டுக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US