கடன் நெருக்கடியால் திணறும் மக்கள் - புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மத்திய வங்கி
இணையம் மூலம் உடனடி கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்டம் ஒன்று கொண்டு வர அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகார சபையொன்றை நிறுவவும் மத்திய வங்கி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது.
அதற்கான சட்ட வரைவு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் நிதி தொடர்பான நிறுவன மேற்பார்வை திணைக்களம் கூறுகிறது.
மத்திய வங்கி
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக, பெருமளவிலான மக்கள் கடன்களை பெற்றுக்கொள்வதில் அதிக ஆர்வத்தை செலுத்தியுள்ளனர்.
அதற்கமைய, இணையத்தின் ஊடாக கடன் வழங்கும் பல நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri