39 இலட்சம் இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் 39 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் அவதிப்படுவதாகவும் 10 ஆயிரம் குடும்பங்கள் கடும் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியம் (யுனிசெவ்) தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் 29 இலட்சம் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, குடிநீர், சமூகப் பாதுகாப்புக்குரிய உதவி தேவைப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான முதலாம் கள அறிக்கையை வெளியிட்டுள்ள யுனிசெவ், இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.
பெருந்தோட்டத்துறை சமுதாயம் உணவுப் பாதுகாப்பின்மையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri