அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

SLPP Mahinda Rajapaksa Sri Lanka Politician Wimal Weerawansa Sri Lankan political crisis
By Chandramathi Sep 04, 2022 03:09 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமிழர் மீதும், தமிழ் பேசும் மக்கள் மீதும் எவ்வித அக்கறையும் தமக்கு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டணியின் அங்குரார்பணத்தை அறிவித்துள்ளனர்.

இது தொடர்பில் எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடரும் சிங்கள பௌத்த பேரினவாதம்

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை | Sri Lanka New Party Formed Wimal Weerawansa

மேலும் தெரிவிக்கையில்,“விமல் வீரவன்ச தலைமையிலான அணியினர் தமது கட்சி கூட்டணியின் அங்குரார்பணத்தை அறிவித்துள்ளனர். இதன்போது நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். அவர்களின் கட்சியின் பெயரை சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பு செய்திருப்பது பிழையாக உள்ளது.

இதை பார்த்து ஒரு புறம் நான் கவலை அடைந்தாலும், மறுபுறம் திருப்பதி அடைகின்றேன்.

தமிழர் மீதும் தமிழ் பேசும் மக்கள் மீதும் எவ்வித அக்கறையும் தமக்கு இல்லை. தமிழ் மொழியை அலட்சியம் படுத்துகின்றோம். அவர்களை கணக்கில் எடுக்க தயாராக இல்லை என்றும் சிங்கள பௌத்த பேரினவாத போக்கை கடைபிடிப்பதாகவும் பகிரங்கமாக தெரியபடுத்தி இருக்கின்றனர்.

இந்த புதிய கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் தரப்பினர்  இதை எடுத்து கூற வேண்டும். அப்படி எடுத்து கூறுவதிலும் பிரயோசனம் இல்லை என நான் நினைக்கின்றேன்.

புதிய கட்சியல்ல இது ஒரு கும்பல்

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை | Sri Lanka New Party Formed Wimal Weerawansa

இவர்களை நான் கட்சி என்று கூற போவதில்லை, கும்பல் என்று தான் கூறுவேன், தொடர்ந்தும் அப்படி தான் கூறுவேன்.

இந்த கும்பல் மகிந்தவின் பொதுஜன பெரமுன கட்சியை விட்டு வந்ததுக்கு காரணம், மகிந்த மக்களுக்கான நிகழ்ச்சியை முன்னெடுக்காமல் தனது குடும்ப நிகழ்ச்சியை முன்னெடுத்தமை தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை | Sri Lanka New Party Formed Wimal Weerawansa

இறுதியில் இந்த கும்பல் மகிந்தவிடம் தான் செல்லும் இவர்களுக்கு அவரை விட்டால் ஆள் இல்லை. அவர்களுக்கும் அப்படி தான்.

மேலும், மகிந்த தனது தவறை மறைக்க கோட்டாபய மற்றும் பசிலை பலிகடா ஆக்குகிறார். கோட்டாபயவை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்றும் பசிலை அமெரிக்கா செல்ல சொல்லியும் சொன்னதாக தகவல் கிடைத்தது.

மகிந்த தமது குடும்ப ஆட்சியை நிறுத்த போவதில்லை. அடுத்து தனது மகனை முடி சூட பார்க்கிறார். இதை சிங்கள மக்கள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழர்களுக்கு தனி நாடு

அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள புதிய கட்சி:பெயர் பலகையால் ஏற்பட்டுள்ள சர்ச்சை | Sri Lanka New Party Formed Wimal Weerawansa

இவர்களை மறுபடியும் நம்பி முட்டாள் தனமாக சிங்கள மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றால் இலங்கை இரண்டு நாடாக பிரிய வேண்டிய நிலை தான் ஏற்படும்.

சிங்களவர்களின் செயற்பாடால் தான் இப்போது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களும் இவ்வளவு துன்பத்தை அனுபவிக்கின்றோம். இனியும் அப்படி இயலாது.

மறுபடியும் அந்த நிலைமை தொடரும் என்றால் தமிழர்களுக்கு தனி நாடு வழங்கி இலங்கை இரண்டாக பிரியும் நிலையே வரும். இது எனது ஆசை இல்லை ஆனால் நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.”என கூறினார். 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US