இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல: சந்தியா எக்னெலிகொட

Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka
By Sivaa Mayuri Sep 20, 2022 12:36 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in சமூகம்
Report

இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல என பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறையில் எப்போதும் செல்வாக்கு செலுத்துவதை நான் போதுமான அளவு கண்டிருக்கிறேன். நீதித்துறை செயலற்றதாகிவிட்டது, நீதிபதிகள் தங்கள் அதிகாரங்களை சுதந்திரமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல: சந்தியா எக்னெலிகொட | Sri Lanka Judiciary Free And Independent

ஜெனிவா அமர்வுகள்

ஜெனிவா அமர்வின் போது, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமற்ற தண்டனையிலிருந்து விடுபடும் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதியை வழங்க முடியாதுள்ளது.

தண்டனை விலக்கு என்பதை அதிகாரபூர்வமற்ற கொள்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில், வறுமை, மிரட்டல்களுக்கு மத்தியில், பாதிக்கப்பட்டவர்கள் இப்போது செய்யக்கூடிய ஒரே விடயமாக ஒரு செயலில் ஈடுபடும்போது அழுது புலம்புவது மட்டுமே.

இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல: சந்தியா எக்னெலிகொட | Sri Lanka Judiciary Free And Independent

மகிந்த ராஜபக்சவின் ஆட்சி

இலங்கையில், சில அரசியல் குழுக்கள், குறிப்பாக ராஜபக்சவின் பாதுகாப்பு படைகளின் சில பிரிவுகள் அல்லது அவர்களுக்கு விசுவாசமான இராணுவக் குழுக்கள், தங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தும் மக்களை ஒடுக்கவும் கடத்தவும் பயன்படுத்துகின்றன.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக காணாலாக்கப்பட்ட எனது கணவர் பிரகீத் எக்னெலிகொடவுக்கும் இது பொருந்தும்.   

அவர் கடத்தப்படுவதற்கு முன்னர், ஆயுதப் போரின் போது வடக்கு, கிழக்கில் இலங்கை இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியது குறித்து தகவல்களை சேகரித்து வந்தார்.

இலங்கையின் நீதித்துறையானது சுதந்திரமானதும் சுயாதீனமானதும் அல்ல: சந்தியா எக்னெலிகொட | Sri Lanka Judiciary Free And Independent

மக்கள் உரிமைகள்

இலங்கையின் அரசியல் உயர் மட்டம், குடிமக்களைக் கட்டுப்படுத்தவும், அவர்களை துன்புறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் அடையாளங்களை கண்டறியவும் இராணுவ வீரர்களை பயன்படுத்தினார்கள்.

மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவது அவசியமாகிவிட்டது.

இந்த நிலையில் எங்கள் உரிமைகளுக்கான பயணம் தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் இருந்து பிரிக்க முடியாதது.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு பரிந்துரைகளுக்கும் இலங்கை கட்டுப்பட வேண்டும் என்றும் தேசிய அரசியல் குழுக்கள் எதிர்ப்பாளர்களை பாதுகாப்பதற்கு செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Herdecke, Germany

04 May, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

10 Apr, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலியும் 3ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, Antwerpen, Belgium

27 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US